/44
214

Free Test

Run the Free Test !!

Questions : 50

Time Limit : 30 Minutes

Pass Percentage : 50 %

 

 

Kindly fill in the form to Run the Free Test

1 / 44

பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?

2 / 44

எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

3 / 44

கீழ் உள்ள கூற்றுகளை கவனி. துணிபுரை (யு) : சிந்து சமவெளி மக்கள் அண் கடவுள் தெய்வத்தை வழிபட்டனர்.காரணம் (சு): சிவ உருவில் முத்திரை கண்டெடுக்கப்பட்டது

4 / 44

இந்திய தேசிய சேனையை நிறுவியவர் யார்?

5 / 44

பின்வருவனவற்றை ஆய்க: துணிபுரை (யு) : இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனையை வளர்ப்பதும் குழப்ப நிலைகளுக்கு ஆதரவளிப்பதும் பிரிட்டிஷாரின் நோக்கமாய் இருந்ததுகாரணம் (சு) : தாங்கள் இந்தியாவில் இருப்பதற்கு இதனை ஒரு காரணமாகவும், தங்களை நடுவுநிலைமை தவறாத சமரசம் செய்து வைத்தவாக்ள என்று காட்டிக்கொள்ளவம் பிரிட்டிஷார் விரும்பினர் குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க

6 / 44

காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது

7 / 44

பொருத்துக: ராஜாராம் மோகன்ராய் - 1. ஆரிய சமாஜம் சுவாமி விவேகானந்தர்- 2. ராமகிருஷ்ணபரமஹம்சர் தயானந்த சரஸ்வதி- 3. பிரம்ம சமாஜம் பிளவட்ஸ்கி அம்மையார்- 4. தியாசாஃபிகல் சொசைட்டி

8 / 44

இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர்

9 / 44

1857ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் தோல்வியுற்றது.

10 / 44

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை எனப் பொதுவாக கருதப்படுபவர் யார்?

11 / 44

சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1949ல் அமைத்த இந்திய தேசியத் தலைவர்

12 / 44

தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

13 / 44

எந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ என்ற தீர்மானம் நிறைவேறியது?

14 / 44

பொருத்துக:பிட் இந்திய சட்டம் - 1. 1773ஒழுங்குமுறை சட்டம் - 2. 1984இந்திய அமைவக் சட்டம் - 3. 1861மின்டோமார்லி சீர்திருத்த - 4. 1909

15 / 44

அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது.

16 / 44

‘‘டில்லி சலோ’’ என்ற கோஷத்தை முழங்கியவர்

17 / 44

‘‘விடுதலை விடுதலை விடுதலை’’ என்று தொடங்கும் பாடலை இயற்றிய தமிழ் தேசியக் கவிஞர் யார்?

18 / 44

பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப் பட்டுள்ளது?

19 / 44

இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை ஒத்திருக்கிறது.

20 / 44

ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்

21 / 44

சுப்பிரமணிய பாரதி எங்கு பிறந்தார்?

22 / 44

பொருத்துக:லக்னோ ஒப்பந்தம்- 1. 1919
பூனா ஒப்பந்தம்- 2. 1909
மிண்டோமார்லி சீர்த்திருத்தம் - 3. 1916
மான்ட்போர்டு சீர்த்திருத்தம்- 4. 1932

23 / 44

சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

24 / 44

பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

25 / 44

அமைச்சரவை தூதுக் குழவில் இடம் பெற்றிருந்தவர்கள் 1 சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு பெத்தக் லாரன்ஸ் மற்றும் திரு. ஏ. வி. அலக்சாந்தர் 2.லார்டுவேவல், திரு. ஏ. வி. அலெக்சாந்தர் மற்றும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் 3. லார்டு வேவல், லார்டு பெத்திக் லாரன்ஸ் மற்றும் பெத்திக் லாரன்ஸ் 4. சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், லார்டு வேவல் மற்றும் லார்டு பெத்திக் லாரன்ஸ்

26 / 44

கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். நரசிம்மவர்மன் 1 1. கி.பி. 630 ல் அரியணையேறினார் 2. சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத் தோற்கடித்தார் 3. மாமல்லபுரத்தில் கடற்கோயில்களைக் கட்டினார்.4. அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார்

27 / 44

பின்வருவனவற்றை ஆய்க:துணிபுரை (யு) : முதல் உலகப்போரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் பின் பற்றிய கொள்கைகளும் நடவடிக்ககைகளும் இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்தன.காரணம் (சு) : போர்க்காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு அறிவித்த உறுத மொழிகள் நிறைவேற்றப்படவில்லை

28 / 44

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

29 / 44

1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்

30 / 44

பஞ்சாப் கேசரி என்று அழைக்கப்பட்ட தேசிய தலைவர்

31 / 44

மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

32 / 44

பொருத்துக: திலகர் - 1. புதிய இந்தியா அன்னிபெசன்ட் - 2. வந்தே மாதரம் காந்தியடிகள் - 3. கேசரி லாலா லஜபதிராய் - 4. இளைய இந்தியா

33 / 44

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிசன் என்ற பெயர் சூட்டியவர் யார்?

34 / 44

கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு. 1. லக்னோ ஒப்பந்தம் 2) இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்;3) ரௌலட் சட்டம் 4) வங்கப் பிரிவினை

35 / 44

கீழ் உள்ள கூற்றுகளை கவனி. துணிபுரை (யு) : சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் காரணம் (சு) : சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை

36 / 44

திரு. வி. கல்யாண சுந்தரம் தொடங்கிய பத்திரிக்கையின் பெயர்

37 / 44

சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

38 / 44

பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

39 / 44

சுப்பரத்தினம் என்பது எந்த தமிழ் தேசியக் கவிஞரின் இயற்பெயர்?

40 / 44

கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும். துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ் துக்ளக்கின் 1. நலவருவாய் கொள்கை 2. சமயக் கொள்கை 3. அடிமை முறைக்கு அளித்த ஊக்கம் 4. நிலமானிய முறைக் கூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தது

41 / 44

1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

42 / 44

பொருத்துக: பண்டிதராவ் - 1. அயல்துறை செயலர் பேஷ்வா - 2. நிதியமைச்சர்அமதியா - 3. சட்டத்துறை நீதிபதிசமந்த் - 4. பிரதமர்

43 / 44

உப்பு சட்டங்களை எந்த கிராமத்தில் காந்தி மீறினார்?

44 / 44

1907ம் ஆண்டு தேசியத்தைப் பற்றி கவிதை வரியில் தமிழில் எழுதி வெளியிட்டவர்

Your score is

0%